ஏ. நேசமணி
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
மார்சல் ஏ. நேசமணி (Marshal A. Nesamony, 12 சூன் 1895 - 1 சூன் 1968) தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்ட அரசியல்வாதி ஆவார். இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் திருவிதாங்கூர் சமத்தானத்துடன் (கேரளா) இருந்த குமரி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் பல போராட்டங்கள் நடத்தி 1956 நவம்பர் 1 இல் குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்கத் தலைமையேற்றுப் பாடுபட்டவர் இவர். இவரை மக்கள் குமரித் தந்தை என்று சிறப்பிக்கின்றனர்.
விரைவான உண்மைகள் ஏ. நேசமணிA. Nesamony, நாகர்கோயில் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ...
ஏ. நேசமணி A. Nesamony | |
---|---|
படிமம்:நேசமணி.jpg | |
நாகர்கோயில் மக்களவைத் தொகுதி உறுப்பினர் | |
பதவியில் 1952–1957 | |
பதவியில் 1962–1968 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1895-06-12)12 சூன் 1895 மறங்கோணம், கல்குளம், திருவிதாங்கூர் |
இறப்பு | சூன் 1, 1968(1968-06-01) (அகவை 72) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு, இந்திய தேசிய காங்கிரஸ் |
கல்வி | திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர், அரசியல்வாதி |
மூடு