எலீ வீசல்
From Wikipedia, the free encyclopedia
எலீ வீசல் (Elie wiesel, 30 செப்டம்பர் 1928 – 2 சூலை 2016) ஓர் அரசியல் போராளி, பேராசிரியர், புதினப் படைப்பாளர், யூதப் பேரழிவிலிருந்து தப்பி உயிர் பிழைத்தவர், சமாதானத்திற்கான நோபல் பரிசை 1986ஆம் ஆண்டு பெற்றவர், 40இற்கும் மேற்பட்ட புனைவு, அபுனைவு நூல்களை எழுதியவர்.
விரைவான உண்மைகள் எலீ வீசல், பிறப்பு ...
எலீ வீசல் | |
---|---|
2012 இல் வீசல் | |
பிறப்பு | எலியசர் வீசல் (1928-09-30)செப்டம்பர் 30, 1928 சிகெட், உருமேனியா |
இறப்பு | சூலை 2, 2016(2016-07-02) (அகவை 87) மன்ஹாட்டன், நியூ யோர்க் மாநிலம், அமெரிக்கா |
இருப்பிடம் | பாஸ்டன், மாசச்சூசெட்ஸ் |
தேசியம் | அமெரிக்கர் |
இனம் | யூதர் |
பணி | அரசியல் போராளி, பேராசிரியர், புதினப் படைப்பாளர் |
வாழ்க்கைத் துணை | மேரியன் எர்ஸ்டெர் ரோஸ்[1] |
விருதுகள் | அமைதிக்கான நோபல் பரிசு குடியரசுத் தலைவரின் விடுதலைப் பதக்கம் காங்கிரசின் தங்கப்பதக்கம் கிராண்ட் ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஒஃப் ஸ்டார் ஓஃப் ருமேனியா லீஜியன் தே ஆனர் காண்டர்பரி பதக்கம் |
மூடு