மு. அ. குலசீலநாதன்
From Wikipedia, the free encyclopedia
மு. அ. குலசீலநாதன் (சூலை 2, 1940 - மே 20, 2004, எம். ஏ. குலசீலநாதன்) ஈழத்தின் மூத்த கருநாடக, மெல்லிசைக் கலைஞர். வானொலிக் கலைஞர். சங்கீத பூஷணம். யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி பயின்றவர். ஈழத்து மெல்லிசை என்னும் ஒரு இசை வடிவத்தின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் இவருக்கும் பெரும் பங்கு உண்டு. புலம் பெயர்ந்து பாரிசு நகரில் வாழ்ந்து வந்தார்.
விரைவான உண்மைகள் எம். ஏ. குலசீலநாதன், பிறப்பு ...
எம். ஏ. குலசீலநாதன் | |
---|---|
![]() | |
பிறப்பு | எம். ஏ. குலசீலநாதன் (1940-07-02)2 சூலை 1940 அராலி, யாழ்ப்பாணம், இலங்கை |
இறப்பு | 20 மே 2004(2004-05-20) (அகவை 63) பாரிஸ், பிரான்சு |
பணி | இசைக்கலைஞர், பாடகர் |
மூடு