From Wikipedia, the free encyclopedia
உதயணன் பெருங்கதை [1] இலக்கியத்தின் காப்பியத் தலைவன். இவனது தந்தை சதானிகன். தாய் மிருகாபதி. காட்டில் கதிரவன் உதிக்கும் காலத்தில் பிறந்ததால் உதயணன் எனப் பெயர் சூட்டப்பட்டவன். பிரமசுந்தர முனிவர்பால் வளர்ந்தவன். கோடபதி என்னும் யாழை மீட்டித் தெய்வயானை என்னும் யானையை அடக்கித் தன் அடிமையாக அதனைக் பெற்றவன். யூகியை முதலமைச்சனாக வைத்துக்கொண்டவன். தாய்மாமன் விக்கிரமனால் சேதி நாட்டுக்கு அரசனானவன். தந்தையால் வத்தவ நாட்டு ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றவன். சேதி நாட்டு ஆட்சிப் பொறுப்பை யூகியிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் கோசம்பியில் இருந்துகொண்டு வத்தவ நாட்டை ஆண்டவன்.
உதயணனுக்குப் பிங்கலன், கடகன் என்னும் இரு தம்பியரும். வயந்தகன், உருமண்ணுவா, இடவகன் என்னும் தோழமை அமைச்சர்களும் உண்டு. வேறு சில தோழர்களும் இவனுக்கு ஆங்காங்கே உதவிவந்தனர்.
அ
அ
அ
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.