![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/16/Ujjayanta_Palace_as_seen_from_the_Rajbari_Lakes.jpg/640px-Ujjayanta_Palace_as_seen_from_the_Rajbari_Lakes.jpg&w=640&q=50)
உஜ்ஜயந்தா அரண்மனை
From Wikipedia, the free encyclopedia
உஜ்ஜயந்தா அரண்மனை, இந்திய மாநிலமான திரிபுராவின் அகர்த்தலாவில் உள்ளது. இங்கு திரிபுராவின் சட்டமன்றக் கூட்டம் நடத்தப்படுகிறது. இது முற்கால அரசாட்சிக் காலத்தில் அரண்மனையாக இருந்தது. தற்போது அருங்காட்சியகமாகவும் உள்ளது. வடகிழக்கு இந்தியாவில் உள்ள பெரிய அருங்காட்சியகம் இதுவே. கிட்டத்தட்ட 800 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது.[1]
விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...
![]() | |
![]() | |
நிறுவப்பட்டது | 1901 |
---|---|
அமைவிடம் | அரண்மனை வளாகம், அகர்தலா, இந்தியா |
வகை | அருங்காட்சியகம் |
மூடு
இங்கு அரச தர்பார் அறை, நூலகம், வரவேற்பறை உள்ளிட்டவை உள்ளன.[2]