![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/35/E.S.L._Narasimhan.jpg/640px-E.S.L._Narasimhan.jpg&w=640&q=50)
ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன்
ஆந்திர மற்றும் தெலுங்கானா முன்னாள் ஆளுநர் / From Wikipedia, the free encyclopedia
ஈக்காடு சீனிவாசன் லட்சுமி நரசிம்மன் (Ekkadu Srinivasan Lakshmi Narasimhan) (பிறப்பு 1945) ஒரு இந்திய அரசியல்வாதியும் , திசம்பர் 2009 முதல் இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் ஆளுநராவார்[1] அதற்கு முன் 2007 முதல் 2010 வரை சத்தீசுக்கரின் ஆளுநராகவும் பதவி வகித்தார் [2]தெலுங்கானா மாநிலத்தின் ஆளுனராக சூன் 2, 2014 அன்று பதவியேற்றுக் கொண்டார்.[3]
விரைவான உண்மைகள் ஈக்காடு சீனிவாசன் லட்சுமி நரசிம்மன், தெலுங்கானா ஆளுநர் ...
ஈக்காடு சீனிவாசன் லட்சுமி நரசிம்மன் | |
---|---|
![]() | |
தெலுங்கானா ஆளுநர் | |
பதவியில் சூன் 2, 2014 – செப்டம்பர் 7, 2019 | |
முன்னையவர் | புதிதாக உருவாக்கப்பட்டது |
பின்னவர் | Dr.தமிழிசை சௌந்தரராஜன் |
ஆந்திரப் பிரதேச ஆளுநர் | |
பதவியில் 27 திசம்பர் 2009 – 23 ஜூலை 2019 | |
முன்னையவர் | நாராயண் தத் திவாரி |
பின்னவர் | பிஸ்வபுஷண் ஹரிசந்தன் |
பதவியில் 25 சனவரி 2007 – 23 சனவரி 2010 | |
முன்னையவர் | கிருஷ்ண மோகன் சேத் |
பின்னவர் | சேகர் தத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1946 (அகவை 77–78) |
துணைவர் | விமலா நரசிம்மன் |
மூடு