இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி
From Wikipedia, the free encyclopedia
இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி என்பவர் (பெப்ரவரி 14, 1914 - மார்ச் 21, 1998) தென்னிந்தியாவைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் ஆவார். சிறந்த மிருதங்கக் கலைஞர்களாக விளங்கிய பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், பழனி சுப்பிரமணிய பிள்ளை ஆகியோரின் சம காலத்தவர் முருகபூபதி ஆவார்.[1] இம்மூவரும் ‘மிருதங்க மும்மூர்த்திகள்’ என இசை விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறார்கள்.[1] இவர், மதுரை மாரியப்ப சுவாமிகளின் இசை நிகழ்ச்சிகளில் மிருதங்கம் வாசித்துள்ளார்.
விரைவான உண்மைகள் இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி, பின்னணித் தகவல்கள் ...
இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி | |
---|---|
கச்சேரி ஒன்றில் முருகபூபதி | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | (1914-02-14)பெப்ரவரி 14, 1914 |
இறப்பு | மார்ச்சு 21, 1998(1998-03-21) (அகவை 84) |
இசை வடிவங்கள் | இந்திய பாரம்பரிய இசை |
தொழில்(கள்) | மிருதங்கம் வாசிப்பு |
குறிப்பிடத்தக்க இசைக்கருவிகள் | |
மிருதங்கம் |
மூடு