இராசேந்திர பிரசாத்
இந்திய விடுதலைப் போராட்டப் பீகாரி / From Wikipedia, the free encyclopedia
டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் (Dr. Rajendra Prasad இந்தி: डा॰ राजेन्द्र प्रसाद; 3 டிசம்பர் 1884 – 28 பிப்ரவரி 1963) இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர். 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர்.
விரைவான உண்மைகள் டாக்டர் இராசேந்திர பிரசாத், இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ...
டாக்டர் இராசேந்திர பிரசாத் | |
---|---|
![]() | |
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் | |
பதவியில் சனவரி 26, 1950 – மே 13 1962 | |
Vice President | சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் (1952 முதல்) |
முன்னையவர் | சி. இராஜகோபாலாச்சாரி கவர்னர் ஜெனரலாக |
பின்னவர் | சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1884-12-03)திசம்பர் 3, 1884 செராடெ, பீகார், இந்தியா |
இறப்பு | பெப்ரவரி 28, 1963(1963-02-28) (அகவை 78) |
துணைவர் | ராஜ்வன்சி தேவி |
மூடு