![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e2/Mahavidwan_R._Raghava_Iyengar.jpg/640px-Mahavidwan_R._Raghava_Iyengar.jpg&w=640&q=50)
இரா. இராகவையங்கார்
From Wikipedia, the free encyclopedia
சேதுசமத்தான மகாவித்துவான், பாசா கவிசேகரர் இரா. இராகவையங்கார் (20 செப்டம்பர் 1870 - 11 சூலை 1946) சிறந்த நூலாசிரியர், உரையாசிரியர், போதகாசிரியர், பத்திராசிரியர், ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், சமயநூலறிஞர். மொழிநூலறிஞர்[1] எனப் பல்திறம் பெற்றுத் திகழ்ந்தவர் ஆவார்.
விரைவான உண்மைகள் இரா. இராகவையங்கார், பிறப்பு ...
இரா. இராகவையங்கார் | |
---|---|
![]() | |
பிறப்பு | (1870-09-20)செப்டம்பர் 20, 1870 தென்னவராயன் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு |
இறப்பு | சூலை 11, 1946(1946-07-11) (அகவை 75) இராமநாதபுரம், தமிழ்நாடு |
இனம் | தமிழர் |
குடியுரிமை | இந்தியர் |
கல்வி | பள்ளியிறுதி |
படித்த கல்வி நிறுவனங்கள் | இராமநாதபுரம் பள்ளி |
பணி | ஆய்வும் கற்பித்தலும் |
பணியகம் | சேதுசமத்தானம், சேதுபதி பள்ளி, சேசையர் பள்ளி, மதுரைத் தமிழ்ச் சங்கம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம். |
அறியப்படுவது | தமிழாராய்ச்சி, சொற்பொழிவு, சமசுகிருத – தமிழ் மொழிபெயர்ப்பு. |
பட்டம் | சேதுசமத்தான தலைமைப் புலவர் |
சமயம் | வைணவர் |
பெற்றோர் | இராமானுசையங்கார், பதுமாசனி அம்மாள் |
வாழ்க்கைத் துணை | சானகி |
பிள்ளைகள் | 3 பெண்கள், 1 ஆண் |
மூடு