இரண்டாம் செயவர்மன் (பரமார வம்சம்)
பரமார மன்னன் / From Wikipedia, the free encyclopedia
}} இரண்டாம் செயவர்மன் ( Jayavarman II ; ஆட்சி. 1255-1274 கிபி), அல்லது செயசிம்மன் எனவும் அறியப்படும் இவர் மத்திய இந்தியாவிலிருந்த பரமார வம்சத்தின் அரசனாவார்.[1] இவர் தனது மூத்த சகோதரர் சைதுகிதேவனுக்குப் பிறகு மால்வாவை பகுதியில் ஆட்சி செய்தார்.
விரைவான உண்மைகள் இரண்டாம் செயவர்மன், மால்வாவின் அரசன் ...
இரண்டாம் செயவர்மன் | |||||
---|---|---|---|---|---|
மகாராசாதிராசா | |||||
மால்வாவின் அரசன் | |||||
ஆட்சிக்காலம் | சுமார் 1255-1274பொ.ச. | ||||
முன்னையவர் | சைத்துகிதேவன் | ||||
பின்னையவர் | இரண்டாம் அர்ச்சுனவர்மன் | ||||
குழந்தைகளின் பெயர்கள் |
| ||||
| |||||
வம்சம் | பரமாரர் | ||||
தந்தை | தேவபாலன் | ||||
மதம் | இந்து சமயம் |
மூடு