![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c1/Idi_Amin_-Archives_New_Zealand_AAWV_23583%252C_KIRK1%252C_5%2528B%2529%252C_R23930288.jpg/640px-Idi_Amin_-Archives_New_Zealand_AAWV_23583%252C_KIRK1%252C_5%2528B%2529%252C_R23930288.jpg&w=640&q=50)
இடி அமீன்
From Wikipedia, the free encyclopedia
இடி அமீன் (Idi Amin Dada, 1924–ஆகஸ்ட் 16, 2003) உலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவர். 1971 முதல் 1979 வரை உகாண்டாவை ஆட்சி செய்தார். இவர் பிறந்த ஆண்டு தொடர்பில் சரியான தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. 1924 அல்லது 1925 இல் பிறந்திருக்கலாம்; மே 18, 1928 இல் பிறந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. இவரது ஆட்சி பற்றிய விபரங்கள் பல பயங்கரமானவை ஆகும். 1979 இல் உகண்டாவை விட்டுத் தப்பியோடி சவுதி அரேபியாவில் தஞ்சமடைந்தார். 2003 இல் அங்கேயே இறந்தார்.
இடி அமீன் | |
---|---|
![]() இடி அமீன் | |
உகாண்டாவின் 3வது அதிபர் | |
பதவியில் 1971–1979 | |
Vice President | முஸ்தபா அட்ரிசி |
முன்னையவர் | மில்டன் ஒபாடே |
பின்னவர் | யூசுப் லூலே |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | c. 1925, கொபோகோ மேற்கு நைல் மாகாணம் அல்லது மே 17, 1928 கம்பலா |
இறப்பு | ஆகஸ்ட் 16, 2003 ஜெத்தா சவுதி அரேபியா |
தேசியம் | உகாண்டா |
துணைவர் | மதீனா உட்பட பலர் |
தொழில் | இராணுவ அதிகாரி |
உகாண்டா நாட்டில் 1971ம் ஆண்டில் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தவர் இடி அமீன். சர்வாதிகார ஆட்சி நடத்தினார். உகாண்டா தான்சானியா போருக்கு பிறகு, 1979ம் ஆண்டு லிபியாவுக்கு தப்பி சென்றார். அங்கிருந்து 1981ம் ஆண்டு சவுதி அரேபியா சென்றார். 2003ம் ஆண்டு இறந்தார். சர்வாதிகாரி இடிஅமீன் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற அப்போது வசதி செய்து கொடுக்கப்பட்டது.[1]