ஆர். முத்தையா
தமிழ் தட்டச்சுப் பொறியின் தந்தை / From Wikipedia, the free encyclopedia
ஆர். முத்தையா (24 பெப்ரவரி 1886 - ) தமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழிநுட்பங்களையும் உருவாக்கியவராவார்.[1] இவர் தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
விரைவான உண்மைகள் ஆர். முத்தையா, பிறப்பு ...
ஆர். முத்தையா | |
---|---|
![]() தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை ஆர். முத்தையா | |
பிறப்பு | (1886-02-24)24 பெப்ரவரி 1886 சுண்டிக்குளி, யாழ்ப்பாணம், இலங்கை |
இறப்பு | சிங்கப்பூர் |
அறியப்படுவது | தமிழ்த் தட்டச்சுப்பொறியை உருவாக்கியவர் |
பெற்றோர் | இராமலிங்கம் |
மூடு