![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6b/JR_Arnold_Sathasivampillai.jpg/640px-JR_Arnold_Sathasivampillai.jpg&w=640&q=50)
ஆணல்ட் சதாசிவம்பிள்ளை
From Wikipedia, the free encyclopedia
ஆணல்ட் சதாசிவம்பிள்ளை (11 அக்டோபர் 1820 – 20 பெப்ரவரி 1896) என்று பரவலாக அறியப்படும் ஜே. ஆர். ஆர்ணல்ட் (J.R. Arnold) ஈழத்தின் தமிழறிஞர், தமிழாசிரியர், இதழாசிரியர் மற்றும் புலவர் ஆவார்.[1] இவர் சோவல் ரசல் இராசசேகரம் பிள்ளை எனவும் அறியப்படுகிறார்.[2]
விரைவான உண்மைகள் ஜே. ஆர். ஆர்ணல்டு சதாசிவம்பிள்ளை, பிறப்பு ...
ஜே. ஆர். ஆர்ணல்டு சதாசிவம்பிள்ளை | |
---|---|
![]() | |
பிறப்பு | அருணாசலம் சதாசிவம்பிள்ளை (1820-10-11)11 அக்டோபர் 1820 நவாலி, யாழ்ப்பாணம் |
இறப்பு | பெப்ரவரி 20, 1896(1896-02-20) (அகவை 75) |
பணி | ஆசிரியர் |
அறியப்படுவது | தமிழாசிரியர், இதழாசிரியர், புலவர் |
சமயம் | கிறித்தவம் |
பெற்றோர் | அருணாசலம் |
மூடு