அலெக்சாண்டர் பிரான்சிஸ் மொலமுறே
From Wikipedia, the free encyclopedia
சேர் அலெக்சாண்டர் பிரான்சிசு மொலமுறே (Alexander Francis Molamure, 7 பெப்ரவரி 1888 – 25 சனவரி 1951), பிரித்தானிய இலங்கையில் இலங்கை சட்டவாக்கப் பேரவை, இலங்கை அரசாங்க சபை ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தவர். அரசாங்க சபையின் முதலாவது சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
விரைவான உண்மைகள் சேர்அலெக்சாண்டர் பிரான்சிஸ் மொலமுறேAlexander Francis Molamure, இலங்கை அரசாங்க சபையின் சபாநாயகர் ...
அலெக்சாண்டர் பிரான்சிஸ் மொலமுறே Alexander Francis Molamure | |
---|---|
இலங்கை அரசாங்க சபையின் சபாநாயகர் | |
பதவியில் 7 சூலை 1931 – 10 டிசம்பர் 1934 | |
முன்னையவர் | எவருமில்லை |
பின்னவர் | எஃப். ஏ. ஒபயசேகர |
இலங்கை பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் | |
பதவியில் 14 அக்டோபர் 1947 – 24 சனவரி 1951 | |
பிரதமர் | டொன் ஸ்டீபன் சேனாநாயக்க |
முன்னையவர் | வைத்திலிங்கம் துரைசுவாமி |
பின்னவர் | அல்பர்ட் பீரிசு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1888-07-02)2 சூலை 1888 இரத்தினபுரி, இலங்கை |
இறப்பு | 25 பெப்ரவரி 1951(1951-02-25) (அகவை 62) கொழும்பு, இலங்கை |
துணைவர் | அடெலின் மீதெனிய |
முன்னாள் கல்லூரி | கொழும்பு புனித தோமையர் கல்லூரி |
வேலை | அரசியல்வாதி |
மூடு