![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/14/A_Hindu_temple%252C_Amarkantak_Madhya_Pradesh_India.jpg/640px-A_Hindu_temple%252C_Amarkantak_Madhya_Pradesh_India.jpg&w=640&q=50)
அமர்கந்தாக்
From Wikipedia, the free encyclopedia
அமர்கந்தாக் (Amarkantak) என்பது இந்தியாவின் அனுப்பூரிலுள்ள நகர பஞ்சாயத்து மற்றும் சுற்றுலா நகரம் ஆகும். அமர்கந்தாக் பகுதி என்பது ஒரு தனித்துவமான இயற்கை பாரம்பரியப் பகுதி ஆகும் மற்றும் விந்தியா மற்றும் சாத்பூரா மலைத்தொடர்கள், மைக்கால் மலைகளை சந்திக்கும் முக்கியப் புள்ளியாகும். இப்பகுதியில் தான் நர்மதை ஆறு, சோன் ஆறு மற்றும் சோயிலா ஆறு தோன்றும் இடம் ஆகும். 15-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கவிஞரான கபீர் இந்த நகரத்தில் உள்ள கபீர் மேடையில் தான் தியானம் செய்ததாக நம்பப்படுகிறது[1].
விரைவான உண்மைகள் அமர்கந்தகா அமர்குட், நாடு ...
அமர்கந்தகா
அமர்குட் | |
---|---|
மலைவாழிடம் | |
![]() அமர்கந்தாக் என்பது இந்து தீர்த்த இடம், நர்மதை-யும் சேர்த்து மூன்று ஆறுகள் தோன்றும் இடம். | |
அடைபெயர்(கள்): மைகால் | |
நாடு | ![]() |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | அனுப்பூர் |
ஏற்றம் | 1,048 m (3,438 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 7,074 |
Languages | |
• Official | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் | |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-MP |
மூடு