அபுபக்கர் சா
தில்லி சுல்தானகத்தின் 21வது சுல்தான் / From Wikipedia, the free encyclopedia
அபுபக்கர் சா துக்ளக் (Abu Bakr Shah Tughlaq) (ஆட்சி 1389-1390), துக்ளக் வம்சத்தின் ஓர் முஸ்லிம் ஆட்சியாளர். இவர் சாபர் கானின் மகனும், சுல்தான் பிரூசு சா துக்ளக்கின் பேரனும் ஆவார்.
விரைவான உண்மைகள் அபுபக்கர் சா துக்ளக், 21வது தில்லி சுல்தான் ...
அபுபக்கர் சா துக்ளக் | |
---|---|
21வது தில்லி சுல்தான் | |
ஆட்சி | 15 மார்ச் 1389 – ஆகஸ்ட் 1390 |
முன்னிருந்தவர் | துக்ளக் கான் |
பின்வந்தவர் | மூன்றாம் நசீர் உதின் முகம்மது சா |
அரச குலம் | துக்ளக் வம்சம் |
தந்தை | சாபர் கான் ( பிரூசு சா துக்ளக்கின் மகன்) |
பிறப்பு | தெரியவில்லை |
இறப்பு | 1390க்குப் பின்னர் |
சமயம் | இசுலாம் |
மூடு