![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/37/Annamacharya.jpg/640px-Annamacharya.jpg&w=640&q=50)
அன்னமாச்சாரியார்
From Wikipedia, the free encyclopedia
தாள்ளபாக்கம் அன்னமாச்சாரியார் (மே 9, 1408 - பெப்ரவரி 23, 1503) 15ம் நூற்றாண்டில் ஆந்திராவிலுள்ள கடப்பா மாவட்டத்தில் தாள்ளபாக்கம் எனும் கிராமத்தில் நந்தவாரிக எனும் தெலுங்கு அந்தண குடும்பத்தில் பிறந்த வைணவத் தொண்டர். திருமலை திருவேங்கடமுடையான் கோயிலோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இவர், திருவேங்கடவன் மீது பாடிய பாடல்கள் சங்கீர்த்தனைகள் என்ற புகழ்பெற்றவை.
விரைவான உண்மைகள் தாள்ளபாக்கம் அன்னமாச்சாரியார், பிறப்பு ...
தாள்ளபாக்கம் அன்னமாச்சாரியார் | |
---|---|
![]() | |
பிறப்பு | (1408-05-09)மே 9, 1408 தாள்ளபாக்கம், ஆந்திரப் பிரதேசம் |
இறப்பு | பெப்ரவரி 23, 1503(1503-02-23) (அகவை 94) |
மற்ற பெயர்கள் | அன்னமய்யா |
பணி | வைணவ அடியார், கவிஞர் |
வலைத்தளம் | |
www |
மூடு