அசோகரின் தோப்ரா கலான் கல்வெட்டு
From Wikipedia, the free encyclopedia
தோப்ரா கலான் (Topra Kalan) இந்தியாவின் அரியானா மாநிலத்தில் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் ஆகும்.[1] இக்கிராமம் சண்டிகர் நகரத்தித்திலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கிராமத்தில் பேரரசர் அசோகர் கிமு 260-இல் தூண் கல்வெட்டு ஒன்றை நிறுவினார். இத்தூண் கல்வெட்டை கிபி 1356-ஆண்டில் தில்லி சுல்தான் பெரேஸ் ஷா துக்ளக் என்பவரால் நகர்த்தப்பட்டு, தில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா பகுதியில் நிறுவப்பட்டது.
விரைவான உண்மைகள் தோப்ரா கலான், நாடு ...
தோப்ரா கலான் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 30.1252°N 77.1623°E / 30.1252; 77.1623 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அரியானா |
தோற்றுவித்தவர் | பேரரசர் அசோகர் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | HR |
இணையதளம் | haryana |
மூடு