![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2b/Thamarai-Namam2.png/640px-Thamarai-Namam2.png&w=640&q=50)
அகிலத்திரட்டு அம்மானை
From Wikipedia, the free encyclopedia
'அகிலத்திரட்டு அம்மானை' பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் தோன்றிய சமயமான அய்யாவழியின் புனித நூலாகும். இதனை சுருக்கமாக அகிலம் என்றும் அழைப்பர். இது அய்யாவழி புராண வரலாற்றின் தொகுதியாகவும் விளங்குகிறது. அம்மானை வடிவில் இயற்றப்பட்ட நூல்களுள் மிகப்பெரியதான அகிலம், கொல்லம் ஆண்டு 1016 கார்த்திகை மாதம் 27-ஆம் தியதி இறைவனால் அருளப்பட்டு, அய்யா வைகுண்டரின் சீடர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடரால் எழுத்து வடிவம் கொடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.[1][2][3]
இது சார்பு கட்டுரைகளின் பாகமான அய்யாவழி | |
![]() | |
அய்யாவழியின் வரலாறு | |
கோட்பாடுகள் | |
ஏகம்- அடிப்படை ஒருமை | |
புனித நூல்கள் | |
அகிலத்திரட்டு அம்மானை | |
வழிபாட்டுத்தலங்கள் | |
சமயவியல் | |
அய்யாவழி புத்தகங்கள் | |
சமயச்சடங்குகள்
முதன்மை போதனைகள் | |
சார்ந்த நம்பிக்கைகள் | |