அ. சி. முத்தையா
From Wikipedia, the free encyclopedia
அ. சி. முத்தையா என்னும் அண்ணாமலை சிதம்பரம் முத்தையா (A. C. Muthiah, பிறப்பு 1940) அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை நிறுவிய அண்ணாமலை செட்டியாரின் மகன் வழிப் பேரன் ஆவார். தொழிலதிபர் எம். ஏ. சிதம்பரத்தின் மகன் ஆவார். ஸ்பிக் நிறுவனத்தின் தலைவர், 1999 முதல் 2001 வரை இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்தார்.