மாதவ் குமார் நேபாள்
From Wikipedia, the free encyclopedia
மாதவ் குமார் நேபாள் (Madhav Kumar Nepal, நேபாளம்: माधवकुमार नेपाल, பிறப்பு: மார்ச் 12, 1953) நேபாளத்தின் அரசியல்வாதி. இவர் 2009 மே 25 இல் நேபாளப் பிரதமராகப் பதவியேற்றார்[1]. இவர் முன்னர் 15 ஆண்டுகளாக நேபாள கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகப் பணியாற்றினார்.
மாதவ் குமார் நேபாள் | |
---|---|
माधवकुमार नेपाल | |
34-வது பிரதம அமைச்சர் | |
பதவியில் 25 மே 2009 – 6 பிப்ரவரி 2011 | |
குடியரசுத் தலைவர் | ராம் பரன் யாதவ் |
Deputy | சுஜாதா கொய்ராலா |
முன்னையவர் | பிரசந்தா |
பின்னவர் | சாலா நாத் கனால் |
துணை பிரதம அமைச்சர் | |
பதவியில் 30 நவம்பர் 1994 – 12 செப்டம்பர் 1995 | |
ஆட்சியாளர் | மன்னர் பிரேந்திரா |
பிரதமர் | மன் மோகன் அதிகாரி |
நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் | |
பதவியில் 30 நவம்பர் 1994 – 12 செப்டம்பர் 1995 | |
ஆட்சியாளர் | மன்னர் பிரேந்திரா |
பிரதமர் | மன் மோகன் அதிகாரி |
முன்னையவர் | கிரிஜா பிரசாத் கொய்ராலா |
பின்னவர் | பிரகாஷ் சந்திர லோகனி |
பாதுகாப்புத் துறை அமைச்சர் | |
பதவியில் 30 நவம்பர் 1994 – 12 செப்டம்பர் 1995 | |
ஆட்சியாளர் | மன்னர் பிரேந்திரா |
பிரதமர் | மன் மோகன் அதிகாரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 மார்ச்சு 1953 கௌர், நேபாள இராச்சியம் |
அரசியல் கட்சி | நேபாள பொதுவுடமை கட்சி (ஐக்கிய சோசலிஸ்ட்) (2021-தற்போது வரை) |
பிற அரசியல் தொடர்புகள் | நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ) (1991–2018; 2021) |
முன்னாள் மாணவர் | திரிபுவன் பல்கலைக்கழகம் |
இணையத்தளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
பிரதமர்
பிரதமர் பிரசந்தா, இராணுவத் தளபதியைப் பதவி நீக்கியது தொடர்பாக பிரசந்தாவிற்கும் அதிபர் ராம் பரனிற்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரசந்தா தமது பதவியைத் துறந்ததை அடுத்து மாதவ் குமார் நேபாளத்தின் புதிய பிரதமராக மே 25 2009 இல் பதவியேற்றார்[2].
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.