இந்திய எழுத்தாளர், அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
முனைவர் கோபால் சிங் (Gopal Singh)(1917-1990) அரசியல்வாதியும், மாயவாதியும், கவிஞரும், எழுத்தாளரும் தத்துவவாதியுமாவார். இவர் கோவா ஆளுநராகவும் நாட்டின் சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் தலைவராகவுமிருந்தார்.[1]
கோபால் சிங் | |
---|---|
நாகாலாந்து ஆளுநர் | |
பதவியில் 20 ஜூலை 1989 – 3 மே 1990 | |
பின்னவர் | எம். எம். தாமஸ் |
கோவா ஆளுநர் | |
பதவியில் 30 மே 1987 – 17 ஜூலை 1989 | |
பின்னவர் | குர்சித் ஆலம் கான் |
கோவா துணைநிலை ஆளுநர் | |
பதவியில் 24 செப்டம்பர் 1984 – 29 மே 1987 | |
முன்னையவர் | இத்ரிஸ் அசன் லத்திப் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 நவம்பர் 1917 |
இறப்பு | 8 ஆகஸ்ட் 1990 |
தேசியம் | இந்தியர் |
துணைவர் | சிறீமதி இந்திரஜீத் கௌர் |
கோவாவின் துணை நிலை ஆளுநராக இருந்த இவர், மே 1987 முதல் கோவா மாநிலத்தின் ஆளுநராகவும், நாகாலாந்தின் ஆளுநராகவும் இருந்தார்.[2] 3 ஏப்ரல் 1962 முதல் 2 ஏப்ரல் 1968 வரை மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
ஓர் எழுத்தாளரான இவர், சீக்கிய வேதமான கிரந்த சாஹிப்பை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஆங்கில-பஞ்சாபி அகராதி, குரு நானக், குரு கோவிந்த் சிங் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றாசிரியரும் ஆவார். [3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.