ஒளியர் ஒளிநாட்டுச் சங்க கால மக்கள். பட்டினப்பாலை என்னும் நூலின் பாட்டுடைத் தலைவன் திருமாவளவன் ஒளியர் மன்னர் பலரைப் பணிந்து ஒடுங்கும்படி செய்தான். [1] இவற்றையும் காண்க சங்க கால நாட்டுமக்கள் அடிக்குறிப்பு [1] பல் ஒளியர் பணிபு ஒடுங்க தொல் அருவாளர் தொழில் கேட்ப - பட்டினப்பாலை அடி 274, 275 Wikiwand - on Seamless Wikipedia browsing. On steroids.