வியாசதீர்த்தர் (Vyasatirtha) (அண்.1460 அண்.1539[1]) இந்து சமயத்தின் துவைதப் பிரிவைப் பற்றி நன்கறிந்த சான்றோர் ஆவார். இவர் வியாசராயர் என்றும் சந்திரிகாசாரியார் என்றும் அழைக்கப்படுகிறார். மெய்யியில் வாதம் செய்யுமளவுக்கு திறன் பெற்றிருந்தார்.[2] சோமநாதர் என்னும் புலவர் எழுதிய வியாசயோகிசரிதை என்னும் கவிதைத் திரட்டிற்குப் பிறகே இவரைப் பற்றி உலகம் அறியத் தொடங்கியது. இவர் கருநாட்டகாவில் உள்ள மைசூரில் பிறந்தவர். இவர் இந்திய நாட்டின் பல்வேறு இடங்களில் அனுமன் சிலைகளை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.[3] இவர் கன்னடத்திலும் சமஸ்கிருதத்திலும் பல பாடல்களை இயற்றியுள்ளார்.[4] நியாயமிர்தம், தர்க்கதாண்டவம் ஆகியன இவரின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கன.[5][6][7][8]

விரைவான உண்மைகள் ஸ்ரீ வியாசதீர்த்தர், சுய தரவுகள் ...
ஸ்ரீ

வியாசதீர்த்தர்
சுய தரவுகள்
பிறப்பு
யதிராஜர்

22 ஏப்ரல் 1447
பன்னூர், கர்நாடகம்
நினைவிடம்நவ பிருந்தாவனம்
சமயம்இந்து சமயம்
பாடசாலைவேதாந்தம்
Philosophyதுவைதம்
பதவிகள்
Guruஸ்ரீபாதராஜர், பிரம்மண்ய தீர்த்தர்
முன் இருந்தவர்பிரம்மண்ய தீர்த்தர்
Honorsசந்திரிகாசாரியார், வியாசராஜர்
மொழிகள்சமஸ்கிருதம், கன்னடம்
மூடு

தரவுகள்

மூலங்கள்

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.