துகோசி ராவ் ஓல்கர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
துகோசி ராவ் ஓல்கர் (1723 – 15 ஆகத்து 1797), ஓல்கர் வம்சத்தைச் சார்ந்தவரும் இந்தூர் அரசை மன்னர் ஆவார். (ஆட்சி. 1795–1797). இவர் தனுசி ஓல்கருடைய இரண்டாவது மகனாவார். இவருக்கு இரு மனைவிகளும், இரண்டாம் மல்கர் ராவ், காசிராவ், விதோசிராவ் மற்றும் யசுவந்த்ராவ் என நான்கு மகன்களும் இருந்தனர்.
Remove ads
வாழ்க்கை
அகில்யாபாய் ஓல்கரின் மறைவிற்குப் பிறகு துகோசி ராவ் ஓல்கர், ஆட்சிக்கு வந்தார். இவர் மூன்றாவது ஆட்சியாளர் ஆவார்.[1] மிகக்குறுகிய காலமாக 1795 முதல் 1797 வரை ஆட்சி புரிந்தார்.

குறிப்புகளும் மேற்கோள்களும்
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads