எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
கடவுள் அமைத்த மேடை (Kadavul Amaitha Medai) 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார்,[3] சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[4] இசையமைப்பாளர் இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்.
கடவுள் அமைத்த மேடை | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | திரிசூல் பிலிம்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிவகுமார் சுமித்ரா |
வெளியீடு | செப்டம்பர் 7, 1979 |
நீளம் | 3854 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[5] "மயிலே மயிலே" என்ற பாடல் கருநாடக ஹம்சத்வனி இராகத்தில் அமைந்தது.[6][7] இப்பாடல் எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஜென்சி அந்தோனி இணைந்து பாடிய முதற் பாடலாகும்.[8] "தென்றலே நீ பேசு" என்ற பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் வாழ்க்கையில் இளையராஜாவின் இசையில் பாடிய ஒரே பாடலாகும்.[9]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "தென்றலே நீ பேசு" | பி. பி. ஸ்ரீனிவாஸ் | ||||||||
2. | "மயிலே மயிலே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஜென்சி அந்தோனி | ||||||||
3. | "ஹே தண்ணி நீ நீராட" | இளையராஜா, எஸ். ஜானகி | ||||||||
4. | "வானில் பறக்கும்" | எஸ். ஜானகி | ||||||||
5. | "தங்கதுரையே மூனாம் பிறையே" | எஸ். பி. சைலஜா | ||||||||
6. | "தஞ்சாவூர் சிங்காரி" | எஸ். ஜானகி |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.