ஆனைமலை தர்மராஜா திரௌபதிஅம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia

ஆனைமலை தர்மராஜா திரௌபதிஅம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

விரைவான உண்மைகள் அருள்மிகு தர்மராஜா திரௌபதிஅம்மன் கோவில், அமைவிடம் ...
அருள்மிகு தர்மராஜா திரௌபதிஅம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:பெரியபோதூர் ரோடு, ஆனைமலை, பொள்ளாச்சி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வால்பாறை
மக்களவைத் தொகுதி:பொள்ளாச்சி
கோயில் தகவல்
மூலவர்:தர்மராஜா
தாயார்:திரௌபதி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:குண்டம், கிருஷ்ணஜெயந்தி
வரலாறு
கட்டிய நாள்:பதினைந்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]
மூடு

வரலாறு

இக்கோயில் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் தர்மராஜா, திரௌபதி அம்மன் சன்னதிகளும், விநாயகர் உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் குண்டம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி மாதம் கிருஷ்ணஜெயந்தி திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் திரௌபதிஅம்மன் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.