ஆனைமலை தர்மராஜா திரௌபதிஅம்மன் கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia
ஆனைமலை தர்மராஜா திரௌபதிஅம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]
அருள்மிகு தர்மராஜா திரௌபதிஅம்மன் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கோயம்புத்தூர் |
அமைவிடம்: | பெரியபோதூர் ரோடு, ஆனைமலை, பொள்ளாச்சி வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | வால்பாறை |
மக்களவைத் தொகுதி: | பொள்ளாச்சி |
கோயில் தகவல் | |
மூலவர்: | தர்மராஜா |
தாயார்: | திரௌபதி அம்மன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | குண்டம், கிருஷ்ணஜெயந்தி |
வரலாறு | |
கட்டிய நாள்: | பதினைந்தாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
இக்கோயில் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
இக்கோயிலில் தர்மராஜா, திரௌபதி அம்மன் சன்னதிகளும், விநாயகர் உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் குண்டம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி மாதம் கிருஷ்ணஜெயந்தி திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் திரௌபதிஅம்மன் தேரோட்டம் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.