வைகை அணை
From Wikipedia, the free encyclopedia
வைகை அணை (Vaigai Dam) என்பது தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டிக்கு அருகில் பாயும் வைகை ஆற்றிற்குக் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டு ஆகும். இவ்வணைக்கட்டு மதுரை மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் ஆகியவற்றிற்கு விவசாயத்துக்குத் தேவையான நீரையும் ஆண்டிப்பட்டி, மற்றும் மதுரை நகரங்களுக்குத் தேவையான குடிநீரையும் வழங்கி வருகிறது[1].
விரைவான உண்மைகள் வைகை அணை, நாடு ...
வைகை அணை | |
---|---|
நாடு | இந்தியா |
அமைவிடம் | ஆண்டிபட்டி, தேனி மாவட்டம், தமிழ்நாடு |
திறந்தது | January 29, 1959 |
அணையும் வழிகாலும் | |
உயரம் | 111 அடி (34 m) |
நீளம் | 71 அடி (22 m) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 6091 million Cu ft³ |
மின் நிலையம் | |
இயக்குனர்(கள்) | தமிழ்நாடு மின்சார வாரியம் |
பணியமர்த்தம் | April 3, 1990 |
வகை | Gravity dam |
சுழலிகள் | 2 x 3 MW |
நிறுவப்பட்ட திறன் | 6 MW |
மூடு