விடுதலை இராஜேந்திரன்
தமிழக எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
விடுதலை இராஜேந்திரன் (Viduthalai Rajendran) என்று அழைக்கப்படும் க. இராசேந்திரன் (பிறப்பு 17 ஏப்ரல் 1947), தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட இயக்கச் செயல்பாட்டாளர், எழுத்தாளர் மற்றும் இதழாளர் ஆவார். முன்னர் இவர் திராவிடர் கழகம் மற்றும் பெரியார் திராவிடர் கழகம் போன்ற இயக்கங்களில் இருந்தவர். விடுதலை நாளிதழ் ஆசிரியர் குழவில் பல ஆண்டுகள் பணியாற்றியதால் விடுதலை இராசேந்திரன் என்று அழைக்கப்படுகிறார். 12 ஆகஸ்டு 2012 அன்று கொளத்தூர் மணியை தலைவராகக் கொண்டு துவக்கப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாராக உள்ளார்.[2][3]
விரைவான உண்மைகள் க. இராசேந்திரன், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலை கழகம் ...
க. இராசேந்திரன் | |
---|---|
பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலை கழகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 ஆகஸ்ட் 2012 | |
தலைவர் | கொளத்தூர் மணி |
முன்னையவர் | பதவி உருவாக்கம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 அக்டோபர் 1947 (1947-10-16) (அகவை 76)[1] மாயூரம், சென்னை மாகாணம், இந்திய மேலாட்சி (தற்போது மயிலாடுதுறை, தமிழ்நாடு, இந்தியா) |
குடியுரிமை | இந்தியர் |
தேசியம் | தமிழர் |
அரசியல் கட்சி | ![]() |
பிற அரசியல் தொடர்புகள் | ![]()
![]() |
துணைவர் |
|
மூடு