விசாகப்பட்டினம்
இது இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஓர் பெருநகர மாநகராட்சி ஆகும் / From Wikipedia, the free encyclopedia
விசாகப்பட்டினம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயரும் அம்மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.[1] இந்நகரம் நன்கு தொழில் வளர்ச்சியடைந்த நகரமாகும். மேலும் இது ஒரு கடலோர நகரமாகும். ஆந்திரப் பிரதேசத்தின் இரண்டாவது பெரிய நகரான இது துறைமுக நகராகும். இந்திய கடற்படையின் கிழக்கு கரையோர தலைமையகம் இங்குள்ளது. விசாகப்பட்டினம் இரும்பு ஆலை இங்குள்ளது.
விரைவான உண்மைகள் விசாகப்பட்டினம், நாடு ...
விசாகப்பட்டினம் | |
---|---|
ஆள்கூறுகள்: 17°42′15″N 83°17′52″E | |
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | வடக்கு ஆந்திரா |
மாவட்டங்கள் | விசாகப்பட்டினம் , அனகாபள்ளி |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | விசாகப்பட்டினம் மாநகராட்சி (en) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 530 xxx , 531 xxx |
தொலைபேசி | +91-891 |
வாகனப் பதிவு | AP-31, AP-32, AP-33, AP-34 , AP-39 |
இணையதளம் | cdma |
மூடு
இந்நகரத்திற்கு அருகே பவிகொண்டா, தொட்டலகொண்டா, போஜ்ஜன்ன கொண்டா போன்ற பௌத்த தொல்லியல் சின்னங்கள் கொண்ட வளாகங்கள் உள்ளது.