விசயவாடாப் போர்
From Wikipedia, the free encyclopedia
விசயவாடாப் போர் 1068-இல் வீரராஜேந்திர சோழன் கீழான சோழர் படைக்கும், தற்போதைய ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விசயவாடா நகருக்கு அண்மையில் ஏழாம் விஜயாதித்தனால் வழிநடத்தப்பட்ட மேலைச் சாளுக்கியர் படைக்கும் இடையில் இடம்பெற்றது. இப்போரின் மூலம் சோழர் வெங்கியை மீளவும் பெற்றுக் கொண்டனர்.
விரைவான உண்மைகள் விசயவாடாப் போர், நாள் ...
விசயவாடாப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
சாளுக்கியர்-சோழர் போர் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
மேலைச் சாளுக்கியர் | சோழப் பேரரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஏழாம் விஜயாதித்திய, ஜனனாத, ராஜமயன் | வீரராஜேந்திர சோழன் | ||||||
பலம் | |||||||
தெரியாது | தெரியாது |
மூடு