வரதுங்கராம பாண்டியன்

From Wikipedia, the free encyclopedia

வரதுங்கராம பாண்டியன்

வரதுங்கராமர் எனப் போற்றப்பட்ட பாண்டியன் கி.பி. 1588 முதல் 1612 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் இரண்டாவது மகனுமாவான். அபிராம சுந்ரேசன்,வீரபாண்டியன் போன்ற சிறப்புப்பெயர்களையும் பெற்றிருந்தான்.சடையவர்மன் அதி வீரராம பாண்டியன் காலத்தில் நல்லூரில் இருந்து ஆட்சி புரிந்த வரதுங்கப் பாண்டியன் 'வில்லவனை வென்றான்,வல்லம் எறிந்தான்" எனக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் பாண்டிய மன்னர்களின் பட்டியல் ...
பாண்டிய மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பாண்டியர்கள்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன்நிலந்தரு திருவிற் பாண்டியன்
முதுகுடுமிப்பெருவழுதிபெரும்பெயர் வழுதி
கடைச்சங்க காலப் பாண்டியர்
முடத்திருமாறன்மதிவாணன்
பசும்பூண் பாண்டியன்பொற்கைப்பாண்டியன்
இளம் பெருவழுதிஅறிவுடை நம்பி
பூதப் பாண்டியன்வெற்றிவேற் செழியன்
கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதிஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
உக்கிரப் பெருவழுதிமாறன் வழுதி
நல்வழுதிகுறுவழுதி
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதிநம்பி நெடுஞ்செழியன்
இடைக்காலப் பாண்டியர்கள்
கடுங்கோன்பொ.ஊ. 575-600
அவனி சூளாமணிபொ.ஊ. 600-625
செழியன் சேந்தன்பொ.ஊ. 625-640
அரிகேசரிபொ.ஊ. 640-670
இரணதீரன்பொ.ஊ. 670-710
பராங்குசன்பொ.ஊ. 710-765
பராந்தகன்பொ.ஊ. 765-790
இரண்டாம் இராசசிம்மன்பொ.ஊ. 790-792
வரகுணன்பொ.ஊ. 792-835
சீவல்லபன்பொ.ஊ. 835-862
வரகுண வர்மன்பொ.ஊ. 862-880
பராந்தகப் பாண்டியன்பொ.ஊ. 880-900
பிற்காலப் பாண்டியர்கள்
மூன்றாம் இராசசிம்மன்பொ.ஊ. 900-945
அமர புயங்கன்பொ.ஊ. 930-945
சீவல்லப பாண்டியன்பொ.ஊ. 945-955
வீரபாண்டியன்பொ.ஊ. 946-966
வீரகேசரிபொ.ஊ. 1065-1070
மாறவர்மன் சீவல்லபன்பொ.ஊ. 1132-1162
சடையவர்மன் சீவல்லபன்பொ.ஊ. 1145-1150
பராக்கிரம பாண்டியன்பொ.ஊ. 1150-1160
சடையவர்மன் பராந்தக பாண்டியன்பொ.ஊ. 1150-1162
சடையவர்மன் குலசேகர பாண்டியன்பொ.ஊ. 1162-1175
சடையவர்மன் வீரபாண்டியன்பொ.ஊ. 1175-1180
விக்கிரம பாண்டியன்பொ.ஊ. 1180-1190
முதலாம் சடையவர்மன் குலசேகரன்பொ.ஊ. 1190-1218
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்பொ.ஊ. 1216-1238
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன்பொ.ஊ. 1238-1239
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்பொ.ஊ. 1239-1251
சடையவர்மன் விக்கிரமன்பொ.ஊ. 1241-1254
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்பொ.ஊ. 1251-1271
இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன்பொ.ஊ. 1251-1281
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்பொ.ஊ. 1268-1311
மாறவர்மன் விக்கிரம பாண்டியன்பொ.ஊ. 1268-1281
இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்பொ.ஊ. 1276-1293
தென்காசிப் பாண்டியர்கள்
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்பொ.ஊ. 1422-1463
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன்பொ.ஊ. 1429-1473
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன்பொ.ஊ. 1473-1506
குலசேகர பாண்டியன்பொ.ஊ. 1479-1499
சடையவர்மன் சீவல்லப பாண்டியன்பொ.ஊ. 1534-1543
பராக்கிரம குலசேகரன்பொ.ஊ. 1543-1552
நெல்வேலி மாறன்பொ.ஊ. 1552-1564
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்பொ.ஊ. 1564-1604
வரதுங்கப் பாண்டியன்பொ.ஊ. 1588-1612
வரகுணராம பாண்டியன்பொ.ஊ. 1613-1618
தொகு
மூடு

சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் போல் தமிழில் புலமை பெற்றிருந்தான்.பிரமோத்தர காண்டம்,கருவை கலித்துறை அந்தாதி,கருவை பதிற்றுப்பத்தந்தாதி,கருவை வெண்பா அந்தாதி, கொக்கோகம் ஆகிய நூல்களினைப் பாடிய பெருமையினை உடையவனான இவன் சிவனிடம் பக்தி உடையவனாகத் திகழ்ந்தான்.

மேலும் பார்க்கலாம்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.