வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955)
From Wikipedia, the free encyclopedia
வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955) (North-West Frontier Province) (NWFP), பிரித்தானிய இந்தியாவில் 1901 முதல் 1947 முடிய இருந்த முன்னாள் மாகாணம் ஆகும். இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இம்மாகாணம் பாகிஸ்தான் நாட்டின் ஒரு மாகாணமாக 1955 முடிய இருந்தது. பின்னர் இம்மாகாணத்தை கலைத்து விட்டனர். 19 ஏப்ரல் 2010 அன்று மீண்டும் இப்பகுதிக்கு கைபர் பக்துன்வா மாகாணம் எனப் பெயர் சூட்டப்பட்டது. [1]
விரைவு காரணி
வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955) | |||||
பிரித்தானிய இந்தியா மற்றும் பாகிஸ்தானின் முன்னாள் மாகாணம் பாகிஸ்தான் | |||||
| |||||
கொடி | |||||
பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தை காட்டும் வரைபடம் | |||||
தலைநகரம் | பெஷாவர் | ||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 9 நவம்பர் 1901 | |||
• | Disestablished | 14 அக்டோபர் 1955 | |||
பரப்பு | 70,709 km2 (27,301 sq mi) | ||||
Government of Khyber Pakhtunkhwa |
மூடு
பாகிஸ்தானின் வடமேற்கில் இமயமலையில் அமைந்த இம்மாகாணம் 70,709 சதுர கிலோ மீட்டர் பரப்புளவு கொண்டது. இதன் தலைநகரம் பெஷாவர் நகரம் ஆகும்.