வசுந்தரா ராஜே சிந்தியா
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
வசுந்தரா ராஜே ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் பாரதிய சனதா கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு ராஜஸ்தான் முதல்வர் ஆனவர். இவர் நிதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பெண்களை தன்னம்பிக்கை அடையச் செய்ததற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் உமன் டுகதர் விருது பெற்றுள்ளார்.[1]. இவர் பல முறை ராசத்தான் அமைச்சரவையிலும் இந்தியப் பாராளுமன்றத்திலும் அங்கம் வகித்துள்ளார். மேலும், சில ஆண்டுகள் இந்திய அமைச்சகத்தின் துறைக்கு அமைச்சராயும் பணியாற்றினார்.
விரைவான உண்மைகள் வசுந்தரா ராஜே சிந்தியா, தொகுதி ...
வசுந்தரா ராஜே சிந்தியா | |
---|---|
தொகுதி | ஜால்ரபதான் |
22 வது ராசத்தான் முதல்வர் | |
பதவியில் 8 திசம்பர் 2003–11 திசம்பர் 2008 | |
முன்னையவர் | அசோக் கெலோத் |
பின்னவர் | அசோக் கெலோத் |
24 வது ராசத்தான் முதல்வர் | |
பதவியில் 13 திசம்பர் 2013 - 11 திசம்பர் 2018 | |
முன்னையவர் | அசோக் கெலோத் |
பின்னவர் | அசோக் கெலோத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 மார்ச்சு 1953 (1953-03-08) (அகவை 71) மும்பை |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
துணைவர் | ஹேமந்து சிங் |
வாழிடம் | தோல்பூர் |
மூடு