![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/be/Pairs_kites.jpg/640px-Pairs_kites.jpg&w=640&q=50)
வசந்தப் பட்டத் திருவிழா
From Wikipedia, the free encyclopedia
வசந்தப் பட்டத் திருவிழா (Basant Kite Festival) ஒரு பருவகாலத் திருவிழா ஆகும்.[1]இது பஞ்சாப் பகுதியில் கொண்டாடப்படுகிறது. இது வசந்தத்தில் வருவதால் பஞ்சாப் மொழியில் வசந்த பஞ்சமி எனப்படுகிறது; (உருது: بسنت پنچمی; இந்தி: बसन्त पञ्चमी) ). பஞ்சாப் நாட்காட்டியின்படி மக மாத ஐந்தாம் நாளன்று (ஜனவரி கடைசியில் அல்லது பிப்ரவரி முற்பகுதியில்) இளவேனில் தொடங்கும்போது நடத்தப்படுகிறது. இது பாக்கித்தான மாநகரங்களான இலாகூரிலும் இராவல்பிண்டியிலும் கூட நடத்தப்படுகிறது. என்றாலும், பாக்கித்தனச் சட்டப்படி வேதிமக் கயிறு மாந்த வாழ்வுக்கு ஊறு விளைவிப்பதால் விழாவில் பட்டம் விடல் கடுமையாகத் தடுக்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் வசந்தப் பட்டத் திருவிழா, அதிகாரப்பூர்வ பெயர் ...
வசந்தப் பட்டத் திருவிழா | |
---|---|
![]() | |
அதிகாரப்பூர்வ பெயர் | Basant Panchami |
கடைபிடிப்போர் | அனைத்து சமய நம்பிக்கை சார்ந்தோரும் |
திருவழிபாட்டின் நிறம் | மஞ்சள் |
அனுசரிப்புகள் | பட்டம் விடல். இனிப்புப் பண்டம் உண்ணல். மஞ்சள் பூக்களால் வீடுகளை அலங்கரித்தல். |
நாள் | மகம் Shukla பஞ்சமி |
மூடு