ரோமன் சேரிட்டி
From Wikipedia, the free encyclopedia
ரோமன் சேரிட்டி (Roman Charity, இலத்தீன் Caritas romana; இத்தாலியம் Carità Romana) என்பது ஒரு பெண்ணின் முன்மாதிரிக் கதையாகும். பெரோ என்னும் பெண்ணின் தந்தையான சிமோன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டு பட்டினிக்கு உள்ளாக்கப்பட்டு மரண தண்டணைக்கு ஆளாக்கப்படுகிறார். சிறையில் தந்தையை சந்திக்கச் சென்றபெரோ இரகசியமாக அவரின் உயிரைக்காக்க அவருக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார். அவளின் இச்செயல் சிறை அதிகாரியால் கண்டுபிடிக்கப்படுகிறது, ஆனால் அவளின் தந்தையின் உயிரைக்காக்க அவர் செய்த இச்செயல் அதிகாரிகளைக் கவர்ந்தது.[1]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/37/Mei%2C_Bernardino_-_Caritas_romana_-_17th_century.jpg/320px-Mei%2C_Bernardino_-_Caritas_romana_-_17th_century.jpg)