மங்கோலியப் பிரபுத்துவம்
From Wikipedia, the free encyclopedia
மங்கோலிய உயர்குடியினர் (மொங்கோலியம்: язгууртан யசகுரதன்; மொங்கோலியம்: сурвалжтан சுரவலசதன்) 10 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் உருவாயினர். 13 ஆம் நூற்றாண்டில் முக்கியத்துவம் பெற்றனர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை மங்கோலியாவை ஆண்டனர்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
யசகுரதன் என்ற மங்கோலிய வார்த்தை, ‘’வேர்’’ என்று பொருளுடைய யசகுர் என்ற வார்த்தையில் இருந்து தோன்றியது.