மகாஸ்தங்கர்
From Wikipedia, the free encyclopedia
மகாஸ்தங்கர் (Mahasthangarh) (வங்காள மொழி: মহাস্থানগড় கிமு 260-இல் அசோகர் நிறுவிய கல்வெட்டுக்கள் கொண்ட பௌத்த தொல்லியல் களம், வங்காளதேசம் நாட்டின் ராஜசாகி கோட்டம், போக்ரா மாவட்டத்தில் உள்ள மகாஸ்தங்கர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.[1][2][3] மகாஸ்தங்கர் கிராமத்தில் பேரரசர் அசோகர் பிராகிருத மொழியில் பிராமி எழுத்தில் 6 வரிகளில் பொறித்த சுண்ணாம்புக் கற்பலகை கல்வெட்டு உள்ளது. 1931-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட் இக்கல்வெட்டில் அசோகர் நிலம் தானமாக கொடுத்தது பற்றி குறித்துள்ளது.[4][5]
விரைவான உண்மைகள் மகாஸ்தங்கர் মহাস্থানগড়, இருப்பிடம் ...
மகாஸ்தங்கர் মহাস্থানগড় | |
---|---|
மகாஸ்தங்கர் அரண்மனைக் கோட்டை | |
இருப்பிடம் | மகாஸ்தங்கர், போக்ரா மாவட்டம், ராஜசாகி கோட்டம், வங்காளதேசம் |
ஆயத்தொலைகள் | 24°57′40″N 89°20′34″E |
வகை | குடியிருப்பு பகுதி |
வரலாறு | |
கட்டப்பட்டது | கிமு 3-ஆம் நூற்றாண்டு |
பயனற்றுப்போனது | கிபி எட்ட்டாம் நூற்றாண்டு |
மூடு