பொலன்னறுவை இராச்சியம்
மன்னர்கள் / From Wikipedia, the free encyclopedia
பொலன்னறுவை இராச்சியம் (Polonnaruwa Kingdom) அல்லது பொலன்னறுவை இராசதானி (சிங்களம்: පොළොන්නරුව රාජධානිය) என்பது அனுராதபுர இராச்சியம் சோழர்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் அவர்களால் இலங்கையில் உருவாக்கப்பட்ட இராச்சியம். இது முதலில் மும்முடிச் சோழ மண்டலம் என அழைக்கப்பட்டது. பின்னர் சிங்கள மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. இலங்கை நீர்வள நாகரிகத்தின் பொற்காலமாக இதனைக் குறிப்பிடலாம்.
விரைவான உண்மைகள் பொலன்னறுவை இராச்சியம்Kingdom of Polonnaruwaපොළොන්නරුව රාජධානියபொலன்னறுவை இராச்சியம், தலைநகரம் ...
பொலன்னறுவை இராச்சியம் Kingdom of Polonnaruwa පොළොන්නරුව රාජධානිය பொலன்னறுவை இராச்சியம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1055–1232 | |||||||||||
தலைநகரம் | விஜயராஜபுரம் | ||||||||||
பேசப்படும் மொழிகள் | சிங்களம் சமசுகிருதம்[1] | ||||||||||
ஏனைய மொழிகள் | கெமர் | ||||||||||
சமயம் | பௌத்தம் இந்து சமயம்[2] | ||||||||||
மக்கள் | சிங்களம்: පොළොන්නරු | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
ஆட்சியாளர் | |||||||||||
• 1055-1111 | முதலாம் விஜயபாகு | ||||||||||
• 1153-1186 | முதலாம் பராக்கிரமபாகு | ||||||||||
• 1187-1196 | நிசங்க மல்லன் | ||||||||||
• 1215-1232 | கலிங்க மாகன் | ||||||||||
வரலாற்று சகாப்தம் | பொலன்னறுவை காலம் | ||||||||||
• தொடக்கம் | 1055 | ||||||||||
• முடிவு | 1232 | ||||||||||
நாணயம் | காசுகள் | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | இலங்கை இந்தியா |
மூடு