புனித டேவிட் கோட்டை
கடலூர் மாவட்டதில் உள்ள கோட்டை / From Wikipedia, the free encyclopedia
புனித டேவிட் கோட்டை கடலூா் அருகிலுள்ள ஒரு பிரித்தானியக் கோட்டையாகும். இது இந்தியாவின் சோழ மண்டல கடற்கரையோரமாகச் சென்னையில் இருந்து நூறு மைல்கள் தொலைவில் கடலூர் அருகே உள்ளது. இது 1650 இல் மராட்டியரிடம் இருந்து பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால் வாங்கப்பட்டது. 1756 இல் ராபர்ட் கிளைவ் புனித டேவிட் கோட்டையின் ஆளுனராகப் பதவி வகித்தார்.
விரைவான உண்மைகள் புனித டேவிட் கோட்டை, ஆள்கூறுகள் ...
புனித டேவிட் கோட்டை | |
---|---|
பகுதி: தமிழ் நாடு | |
கடலூர் மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா | |
புனித டேவிட் கோட்டை | |
ஆள்கூறுகள் | 11.75°N 79.75°E / 11.75; 79.75 |
வகை | கோட்டை |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | தமிழ்நாடு அரசு |
நிலைமை | இடிபாடுகள் |
மூடு