பிஷ்ணு ஷ்ரேஸ்தா (இந்திய இராணுவ வீரர்)
இந்திய இராணுவ வீரர் / From Wikipedia, the free encyclopedia
பிஷ்ணு ஷ்ரேஸ்தா இந்திய இராணுவத்தைச் சேர்ந்த கூர்க்கா வீரர் ஆவார். [1]ஒரு இரயில் கொள்ளையின் போது வீரத்துடன் செயல்பட்டதற்காக சேனா பதக்கமும் உத்தம் ஜீவன் ரக்ஷா பதக் என்கிற பதக்கமும் இவர் பெற்றுள்ளார். [2][3]