பாவாபுரி
From Wikipedia, the free encyclopedia
Pawapuri पावापुरी
விரைவான உண்மைகள் பாவாபுரி पावापुरी, நாடு ...
பாவாபுரி
पावापुरी | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 25°05′30″N 85°32′20″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பிகார் |
மாவட்டம் | நாலந்தா |
தோற்றுவித்தவர் | இராஜா தருமபாலன் |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | மகதி மொழி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அருகமைந்த நகரம் | பாட்னா |
இணையதளம் | www |
மூடு
பாவாபுரி (Pawapuri) (இந்தி: पावापुरी) சமணர்களின் புனிதமான இத்தலம், இந்தியாவின் பிகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டத்தில் உள்ளது. பாவாபுரி நகரம், ராஜகிரகத்திலிருந்து 19 கிமீ தொலைவிலும், பிகார் மாநிலத் தலைநகரமான பாட்னாவிலிருந்து 101 கிமீ தொலைவிலும் உள்ளது. [1]பாவாபுரி நகரத்தில் மகாவீரர் மறைந்தார். மகாவீரருக்கு அர்பணிக்கப்பட்ட ஜல் மந்திர் இந்நகரத்தில் உள்ளது.