பானிப்பத்
From Wikipedia, the free encyclopedia
பானிப்பட் (Panipat, ஒலிப்புⓘ, இந்தி:पानीपत) என்பது இந்தியாவின் அரியானா மாநிலத்தில் அமைந்துள்ள வரலாற்று ரீதியாக ஒரு பழம்பெரும் நகரமாகும். இது இந்தியத் தலைநகர் டில்லியில் இருந்து 90 கிமீ தூரத்தில் உள்ளது. இதனை தேசிய தலைநகர் வலயம் நிர்வகிக்கின்றது. இந்திய வரலாற்றில் இங்கு மூன்று போர்கள் பானிபட்டில் இடம் பெற்றுள்ளது.
விரைவான உண்மைகள்
பானிப்பட் | |||
— நகரம் — | |||
அமைவிடம் | 29°23′N 76°58′E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | அரியானா | ||
மாவட்டம் | பானிப்பட் | ||
ஆளுநர் | காப்தன் சிங் சோலங்கி, பி. தத்தாத்திரேயா | ||
முதலமைச்சர் | நாயாப் சிங் | ||
மக்கள் தொகை | 261,665 (2001[update]) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
• 220 மீட்டர்கள் (720 அடி) | ||
குறியீடுகள்
|
மூடு