பயனர்:Raja Kannikovil
From Wikipedia, the free encyclopedia
கன்னிக்கோவில் இராஜா (பிறப்பு: 1975) ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயர்பெயர் ராஜா. சென்னை இவர் புத்தகங்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.. இவர் “தொப்புள்கொடி”, “கன்னிக்கோவில் முதல் தெரு”, “ஆழாக்கு”, “வனதேவதை” ஆகிய ஹைக்கூத் தொகுப்புகளையும், சிறுவர் பாடல்கள் மற்றும் சிறுவர்க்கான சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரது பல நூல்கள் பரிசு பெற்றிருக்கின்றன.
![]() |
இது விக்கிப்பீடியாவின் பயனர் பக்கம்
இது ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை அல்ல. விக்கிப்பீடியா தவிர்த்த வேறு வலைத்தளங்களில் இதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவை நகல் தளங்களாக இருக்கலாம். மேலும் இந்தப் பயனர், விக்கிப்பீடியா தவிர்த்த பிற வலைதளங்களில் தனிப்பட்ட இணைவு இல்லாதவராகவும் இருக்கலாம். இன்னும் இந்தப் பயனர் பக்கம் காலாவதியானதாவும் இருக்கலாம். எனவே இந்த பக்கத்தை உபயோகப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். இதன் அசல் பக்கத்தைப் பார்க்க இங்கு சொடுக்கவும்: http://ta.wikipedia.org/wiki/பயனர்:Raja Kannikovil |
கன்னிக்கோவில் இராஜா | |
---|---|
![]() | |
பிறப்பு | திசம்பர் 11, 1975 (1975-12-11) (அகவை 48) சென்னை, சென்னை, தமிழ் நாடு, இந்தியா |
தேசியம் | ![]() |
பணி | எழுத்தாளர் |