பனிமய மாதா பேராலயம், தூத்துக்குடி
From Wikipedia, the free encyclopedia
பனிமய மாதா பேராலயம் (Lady of Snows basilica) தூத்துக்குடியில் அமைந்துள்ள கத்தோலிக்க திருச்சபையின் பேராலயமாகும். இப்பேராலயம் 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகிசிய பாணியில் கட்டப்பட்டதாகும். 1982ஆம் ஆண்டு இத்திருக்கோவிலின் 400ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இத்திருத்தலத்தைப் பேராலயமாக தனது அப்போஸ்தலிக்க கடிதமான "Pervenute illa Dei Beatissimae Genitricis Effigies"-இல் உயர்த்தினார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் தூய பனிமய மாதா பேராலயம், தூத்துக்குடி, அடிப்படைத் தகவல்கள் ...
தூய பனிமய மாதா பேராலயம், தூத்துக்குடி | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | தூத்துக்குடி, தமிழ் நாடு |
புவியியல் ஆள்கூறுகள் | 8.799444°N 78.156389°E / 8.799444; 78.156389 |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
வழிபாட்டு முறை | தமிழ் |
நிலை | பேராலயம் (பசிலிக்கா) |
செயற்பாட்டு நிலை | செயற்பாட்டில் உள்ளது |
தலைமை | அருட்தந்தை குமார் ராஜா |
இணையத் தளம் | www.snowsbasilica.com |
மூடு