![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/24/BadruddinTyabji.jpg/640px-BadruddinTyabji.jpg&w=640&q=50)
பத்ருதீன் தியாப்ஜி
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
பத்ருதின் தியாப்ஜி(பிறப்பு : 10 அக்டோபர் 1844 - இறப்பு 19 ஆகஸ்ட் 1906) பிரித்தானியாவின் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பிரபல வழக்கறிஞர், செயற்பாட்டாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். பம்பாய் உயர்நீதிமன்றத்தின் பாரிஸ்டராக பயிற்சி பெற்ற முதல் இந்தியரும் இவரே. இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது தலைவராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்திய தேசிய காங்கிரசின் முதல் முஸ்லிம் தலைவரும் ஆவார்.
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
விரைவான உண்மைகள் பத்ருதீன் தியாப்ஜி, இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் ...
பத்ருதீன் தியாப்ஜி | |
---|---|
![]() | |
இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் | |
பதவியில் 1887–1888 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 200px (1844-10-10)10 அக்டோபர் 1844 பம்பாய் |
இறப்பு | 19 ஆகத்து 1906(1906-08-19) (அகவை 61) இலண்டன், இந்தியா |
இளைப்பாறுமிடம் | 200px |
பெற்றோர் |
|
வேலை | கல்வியாளர்,வழக்கறிஞர், அரசியல்வாதி |
மூடு