பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
பஞ்சாப், மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர் (1817 – 1818) மற்றும் இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போரின் (1848 - 1849) முடிவில் இந்தியத் துணைக்கண்டத்தில் பிரித்தானிய ஆட்சியின் கீழ் வந்த கடைசி மாகாணம் ஆகும்.
விரைவான உண்மைகள்
பஞ்சாப் Punjab پنجاب | ||||||
மாகாணம் | ||||||
| ||||||
| ||||||
பிரித்தானிய பஞ்சாபின் வரைபடம், 1909 | ||||||
தலைநகரம் | லாகூர் * மாறி 1873-1875 (கோடை) * சிம்லா 1876-1947 (கோடை) | |||||
வரலாற்றுக் காலம் | நவீன பேரரசுவாதம் | |||||
• | நிறுவப்பட்டது | 2 ஏப்ரல் 1849 | ||||
• | இந்தியப் பிரிவினை | 14–15 ஆகத்து 1947 | ||||
தற்காலத்தில் அங்கம் | இந்தியா பாக்கித்தான் |
மூடு
1849ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த மாநிலம் 1947ஆம் ஆண்டில் இந்தியப் பாக்கித்தான் எல்லைகள் பிரிக்கப்பட்டபோது இரண்டாகப் பிரிந்தது. மேற்கு பகுதியிலிருந்த மாவட்டங்கள் பாக்கிதானிலும், கிழக்குப் பகுதிகள் இந்தியாவிலும் அமைந்தன.