பங்கனப்பள்ளி சமஸ்தானம்
From Wikipedia, the free encyclopedia
பங்கனப்பள்ளி இராச்சியம் அல்லது பங்கனப்பள்ளி சமஸ்தானம் (Banganapalle State) பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழ் இருந்த 565 சுதேச சமஸ்தானங்களில் இதுவும் ஒன்றாகும். பங்கனப்பள்ளி இராச்சியம், தற்கால ஆந்திராவின் கர்நூல் மாவட்டத்தில் 1665-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் ஆட்சியாளர்கள் சியா பிரிவு இசுலாமியர்கள் ஆவார். 712 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டிருந்த பங்கனப்பள்ளி இராச்சியத்தின் 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை 32,279 ஆகும். இங்கு விளையும் பங்கனப்பள்ளி மாம்பழம் அதிக ருசி கொண்டதுடன், புவிசார் குறியீடும் பெற்றுள்ளது.
விரைவான உண்மைகள்
பங்கனப்பள்ளி சமஸ்தானம் బనగానపల్లె | |||||
பிரித்தானிய இந்தியா | |||||
| |||||
கொடி | |||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1665 | |||
• | இந்திய விடுதலை|சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | 1948 | |||
பரப்பு | |||||
• | 1901 | 712 km2 (275 sq mi) | |||
Population | |||||
• | 1901 | 32,279 | |||
மக்கள்தொகை அடர்த்தி | Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) | ||||
தற்காலத்தில் அங்கம் | கர்நூல் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
மூடு