நீலகண்ட கிருஷ்ணன்
From Wikipedia, the free encyclopedia
வைஸ் அட்மிரல் நீலகண்ட கிருஷ்ணன் PVSM, DSC (8 ஜூன் 1919 - 30 ஜனவரி 1982) இந்தியக் கடற்படையில் வைஸ் அட்மிரலாக பணியாற்றி வந்தார். 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் நடெபெறும் நேரத்தில் இவர் கிழக்கத்திய கடற்படை கமாண்டின் தளபதியாக இருந்தார். வங்காள விரிகுடாவில் ஐஎன்எஸ் விக்ராந்த் என்னும் இந்திய கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலை இயக்கி வந்த அவர் பாகிஸ்தானின் பிஎன்எஸ் காசி என்ற நீர்மூழ்கிக்கப்பலை விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு வரவைத்து தாக்கி அழித்ததில் முக்கிய பங்கு வகித்தார்.[4]
விரைவான உண்மைகள் பிறப்பு, இறப்பு ...
Vice Admiral நீலகண்ட கிருஷ்ணன் PVSM, DSC | |
---|---|
பிறப்பு | (1919-06-08)8 சூன் 1919 [1] |
இறப்பு | 30 சனவரி 1982(1982-01-30) (அகவை 62)[2] ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா[2] |
சார்பு | இந்தியா இந்தியா |
சேவை/ | இராயல் இந்திய கடற்படை இந்தியக் கடற்படை |
சேவைக்காலம் | 1938-1947, 1947-1976 |
தரம் | Vice Admiral |
கட்டளை | Eastern Naval Command INS Vikrant INS Delhi |
விருதுகள் | பத்ம பூசண்[3] பரம் விசிட்ட சேவா பதக்கம் Distinguished Service Cross |
மூடு