நாகப்பட்டினம்
இது தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத் தலைநகரமும் மற்றும் சிறப்பு நிலை நகராட்சி ஆகும். / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய நாகப்பட்டினம் மாவட்டம் கட்டுரையைப் பார்க்க.
நாகப்பட்டினம் (Nagapattinam) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைநகரமாகும். இந்நகரம் நாகை என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் 1991 அக்டோபர் 18 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. வங்காள விரிகுடாக் கடலோரத்தில் அமைந்துள்ளதால், 2004 டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் நாகப்பட்டினம் நாகை, நாடு ...
நாகப்பட்டினம்
நாகை | |
---|---|
அடைபெயர்(கள்): துறைமுக நகரம் மற்றும் கோயில் நகரம் | |
ஆள்கூறுகள்: 10.767200°N 79.844900°E / 10.767200; 79.844900 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாகப்பட்டினம் |
பகுதி | சோழ நாடு |
அரசு | |
• வகை | தேர்வு நிலை நகராட்சி |
• நிர்வாகம் | நாகப்பட்டினம் நகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | ம. செல்வராசு |
• சட்டமன்ற உறுப்பினர் | ஆளூர் ஷா நவாஸ் |
• மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் ஏ. அருண் தம்புராஜ், இ. ஆ. ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 17.92 km2 (6.92 sq mi) |
ஏற்றம் | 29 m (95 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,02,905 |
• அடர்த்தி | 615.99/km2 (1,595.4/sq mi) |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீடு | 611 xxx |
தொலைபேசி குறியீடு | 914365 |
வாகனப் பதிவு | TN 51 |
சென்னையிலிருந்து தொலைவு | 303 கி.மீ (188 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 142 கி.மீ (88 மைல்) |
கடலூரிருந்து தொலைவு | 131 கி.மீ (81 மைல்) |
மதுரையிலிருந்து தொலைவு | 253 கி.மீ (157 மைல்) |
இணையதளம் | nagapattinam |
மூடு